காரின் மேற்கூறையில் நின்றபடி பயணம் செய்த நபர்..குறி வைத்த போலீசார்..!
உத்திரபிரதேசத்தில் காரின் மேற்கூரையில் சிலை போல் நின்றவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவருக்கு திருமணம் நடைபெற உள்ளது....





