காதலித்துவிட்டு வேறொரு ஆண் நபருடன் நெருங்கி பழகியதால் காதலியை கொலை செய்த காதலன்..!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வந்த இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்...





