கல்வி நிறுவனங்களில் இனி அடையாள அட்டை கட்டாயம்
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை இன்று புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வளாகங்களில் பாதுகாப்பை உறுதி...






