கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ்க்கு ஆயுள் தண்டனை ..!
கேரள மாநிலம் கோட்டயத்தில் கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார், செவிலி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 28 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் இருவரும்...






