ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவன்..!
நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சேந்தமங்கலம் அடுத்த படத்தையன்...






