“என்னே கருணை!!” ‘சரக்கு’ கிடைக்காத விரக்தியில் கேரளாவில் 7 பேர் தற்கொலை செய்த விவகாரம்! ‘குடி’ அடிமைகளுக்கு மது வழங்க முதல்வர் பினராயி உத்தரவு!!
கேரளாவில் கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சரக்கு கிடைக்காத விரக்தியில் இதுவரை 7 பேர் தற்கொலை செய்துள்ள பகீர் தகவல் வெளியான நிலையில், மதுவுக்கு அடிமையானவர்கள்,...






