ஊரடங்கு உத்தரவு எதிரொலி : ராமநாதபுரம் நகரில் உணவின்றி தவிப்போருக்கு 5 நாட்களாக பசியாற்றும் தாய்ப்பாசம் அறக்கட்டளை அமைப்பு நிர்வாகிகள்!!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திடீரென பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவால் வெளியூர்வாசிகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளின்...






