உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் திறந்த நிலையில் கிடந்த பல்லி..!
சென்னை குறுக்குப்பேட்டையில் உள்ள பிஸ்மி பிரியாணி உணவகத்தில் இருந்து ஹேமச்சந்திரன் என்பவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் ராஜ்குமார் வீட்டுக்கு வாங்கி சென்ற மூன்று சிக்கன் பிரியாணி பார்சலை...





