இரவு முழுவதும் ஆற்றில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர்..!
புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட வாலிபர் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் வெட்டி வீசப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அய்யன்குட்டிபாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த் 25 வயதாகும்...





