இன்று விவசாயிகளுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு..!
டெல்லியில் இன்று விவசாயிகளுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு திடீரென நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும்...






