ஆசிரியர் திட்டியதால் கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை..!
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கல்லூரி ஆசிரியர் திட்டியதாக கூறப்படும் நிலையில் மாணவி...






