அரசு இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாக புகார் தெரிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்துடன் ஆட்டோ டிரைவர் தீகுளிக்க முயற்சி.கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு !!!
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூரை அடுத்த இஎஸ்ஐ...






