அமோனியா வாயுவை சுவாசித்த 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மூச்சுத்திணறல்..!
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி அருகே தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. அங்கு பணியாற்றிய ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அமோனியா...






