குழந்தைக்கு மருந்து வாங்க சென்றவரின் வாகனத்தை பறிமுதல் செய்ததால்…இளைஞர் தீக்குளிப்பு..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததை கண்டித்து தீக்குளித்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக...






