காதலியை காண பாகிஸ்தான் வழியில் சென்ற இளைஞர் சிறைபிடிப்பு!
பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டார்கள். தெலுங்கானாவை சேர்ந்த பிரசாந்த் என்ற மென்பொருள் பொறியாளர் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி துர்மிளால் ஆகியோர்...





