திருவாடானையில் 5555 மரக் கண்றுகளை இலவசமாக வழங்கிய இளைஞர்கள்
இராமநாதபூம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி நாச்சியார் பாய்ஸ் என்ற...





