நீதிமன்றம் அருகே கொலை செய்துவிட்டு சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் இளைஞர்கள்..!
கோவை நீதிமன்றம் நுழைவு வாயில் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரை வெட்டி சாய்த்தனர். அதில் ஒருவர் அங்கேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில்...





