நண்பர்களுடன் மது அருந்திவிட்டு குளித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞனின் சடலத்தை கண்டு அவருடைய குடும்பத்தினர் கதறி அழுது துடித்த காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றன....






