விவாகரத்து செய்த பெண்ணை மீண்டும் திருமணம் செய்யக்கூறி துன்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை..!
சென்னையை எடுத்த மதுரவாயலில் விவாகரத்தான முதல் மனைவியுடன் மீண்டும் வாழ வேண்டும் என்று உறவினர்கள் அடித்து உதைத்ததால் மன உளைச்சல் அடைந்த இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து...






