கல்லூரி வாசலில் தீ வைத்து கொளுத்தப்பட்ட இளம்பெண் விரிவுரையாளர்
மகாராஷ்டிராவில் கல்லூரி வாசல் முன்பே பெண் விரிவுரையாளர் தீவைத்துக் கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் கல்லூரியில் அங்கிதா என்ற 25 வயது இளம்பெண் விரிவுரையாளராக பணியாற்றி...






