அத்தியாவசிய பொருட்களை வாங்க ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வர வேண்டும் : புதிய கட்டுப்பாடு
சேலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வர வேண்டும் என்று புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வாகனங்களில் வண்ணமிட்டு அடையாளப்படுத்தப்படுகிறது....





