கொரானாவால் உலக நாடுகள் உறைந்து கிடக்க… “ஏவுகணை” சோதனை நடத்தி “வாண வேடிக்கை” காட்டிய வடகொரியா!!
உலக நாடுகள் எல்லாம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அலறிக் கிடக்கும் நிலையில், வட கொரியாவோ, நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்பது போல இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை...






