கொரொனா இல்லாத பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அலைக்கழிப்பு..!
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அவர்களை அலைக்கழித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து கொரொனா...






