வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து விழுந்து பெண் குழந்தை பலி
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிஎன் பாளையத்தை சேர்ந்த இளவயதன் என்பவர்...






