வாக்குச்சாவடிக்குள் வந்து வாக்கு சேகரித்த நபரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வாக்குச்சாவடிக்குள் வந்து வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரிக்க தாக கூறி பெண் வேட்பாளர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முஷாகா கல்யாணபுரம்...





