தேனியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு..!
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததாகவும் இதுகுறித்து உடற்கூறு ஆய்வு நடத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை...





