பதில் சொல்வாரா பவுல்ராஜ் ? காவலர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்! அவிநாசி டிஎஸ்பி-ஐ காப்பாற்ற முயற்சி?
பெருமாநல்லூர் காவல் நிலைய காவலர் அருள்குமார், சாத்தூர் அருகே வாகனம் ஓட்டிச் சென்றபோது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவிநாசி டிஎஸ்பி...






