காதில் ரத்தம் வழிந்த நிலையில் காட்டு யானை உயிரிழப்பு..!மர்ம மரணம்! துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்படுமா ? வன ஆர்வலர்கள் கேள்வி !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஐடிசி நீரேற்று நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை காதில் ரத்தம் வழிந்த நிலையில் காட்டு பெண் யானை...





