ஹாங்காங்கில் உயிரிழந்த கணவனை இந்தியா மீட்டு வர முடியாமல் அங்கேயே சிக்கி தவிக்கும் மனைவி!
ஹாங்காங்கில் மாரடைப்பால் உயிரிழந்த சீர்காழியை சேர்ந்த நபரின் உடலை இந்தியா கொண்டு வர உதவ வேண்டுமென அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம்...





