மின்மயான பணியாளரின் மனைவி பஞ்சாயத்து தலைவரான வெற்றிக்கதை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டுபவரின் மனைவி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட ராம் நகரை...





