கொரொனாவுக்கு மருந்தை சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன்?
கொரொனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணையின்போது...






