கோவையில் 12 யானைகள் 10 நாட்களுக்குள் இறந்தும் ஏன் இன்னும் மேல்மட்ட விசாரணைக்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் உத்தரவிடவில்லை? என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி !!!
கோவை வனக்கோட்டத்தில் கடந்த 10 நாட்களில் 12 யானைகள் இறந்துள்ளன.இந்த நிலையில் யானைகள் இறப்பு குறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில்...






