எஸ்.எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்றது யார்?
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்எஸ்ஐ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் நபர்களுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியாக பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர்...





