சாலையில் கிடந்த பள்ளி சான்றிதழ், பணம் நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டும் பரிசும் வழங்கிய கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர்
இராமநாதபுரம் பட்டினம் காத்தான் நகரை சேர்ந்த குணசேகரன் மனைவி செல்வி என்பவர் 16.04.2020 தேதி அன்று கீழச்செல்வனூர் காவல் நிலையசரகம் கோட்டையேந்தல் கிராமத்தில் இருக்கும் தனது தந்தை...






