பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பேராசிரியர் சுருண்டு விழுந்து பலி..!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் ஐஐடியின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் நெஞ்சு வலியால் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்கானிக்கல்...





