நாளை முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் எது?
திருவாரூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் நாளை முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு...






