சாத்தான்குளம் விசாரணைக்கு அழைத்து சென்ற மகேந்திரனும் கொலையா? வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
சாத்தான்குளம் காவல் துறையினர் காவலில் வைத்து விசாரித்து அனுப்பிய பிறகு மகேந்திரன் என்பவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை செய்து...






