ஊரடங்கு காலத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு கருணையோடு உணவு,பால் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கி வரும் தன்னார்வலர்கள் !!!
நாடு முழுவதும் கொரோனா பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் முடங்கி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம்...





