வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிந்தது…!திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயம்!!
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் இன்று புதிய மாவட்டங்களாக உதயமாகின. தமிழகத்தில் பெரிய மாவட்டங்களை பிரித்து, 5 புதிய மாவட்டங்கள்...





