பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 63 வது நினைவு தினமான இன்று பல்வேறு கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்..!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம் (பள்ளி ஆசிரியர்) ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்...






