உசிலம்பட்டியில் மாணவ,மாணவிகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தொடக்கப் பள்ளி
உசிலம்பட்டியில் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்கள் புத்துணர்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருப்பதற்காக புதுமையான பயிற்சி அளித்து வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அரசு உதவி...






