உ.பி. யில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இருவரின் உடல் கோவைக்கு கொண்டு வரப்பட்டன
தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டபோது ரயிலில் உயிரிழந்த இருவரின் உடல்கள் கோவை கொண்டுவரப்பட்டுள்ளன.கோவையிலிருந்து சுமார் 60 க்கும் மேற்பட்டோர் உத்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா...





