கோயில் திருவிழாவில் பட்டாசு விபத்தால் பறிபோன இரண்டு உயிர்..!
தர்மபுரி அருகே கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடிப்பு ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழாவினையொட்டி சாமி ஊர்வலம்...






