மின்வாரியத்தில் பணிபுரியும் உடல் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்..!

பிறந்தவுடனே பெற்றோரால் கைவிடப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தன்னம்பிக்கையுடன் கல்வி பயின்று அரசு வேலையில் சேர்ந்து அனைவருக்கும் முன் காரணமாக மாறியுள்ளனர்.

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் சிறுவயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் இவர்கள் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு கல்வி பயின்று வந்துள்ளனர்.

 

விடாமுயற்சியோடு ஐடியை படிப்பில் மின்சாரத் துறையில் டிப்ளமோ முடித்திருக்கின்றனர் அவர்களின் முயற்சியை பாராட்டி பஞ்சாப் அரசு மின் வாரியத்தில் பணி வழங்கியுள்ளது.