நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்..!
திருவள்ளூர் அருகே நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரேம்குமார் என்பவர்...





