குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது தாய்க்கு நேர்ந்த விபரீதம்..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பொழுது தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பூரணி...





