100 அடி உயரத்திலிருந்து போட்டோ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..!
கர்நாடகா மாநிலத்திலுள்ள நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுக்கின்றனர். தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வரும் வேளையில் 100 அடி உயரத்திலிருந்து போட்டோ எடுக்க சுற்றுலாப் பயணிகள்...





