தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா..! கண்காணிப்பு வளையத்தில் 34 மாவட்டங்கள்..! பீலா ராஜேஷ் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த பாதிப்பு 738 ஆக உயர்ந்துள்ளதாகவும், 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ்...






