புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆன்லைனில் நாளை தமிழக அரசு கருத்துக் கேட்பு…! பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு!!
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை சார்பில் நாளை ஆன்லைன் வழியாக கருத்துக் கேட்பு நடத்துகிறது. இதில் கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு...






