நூலிழையில் உயிர் தப்பிய திருப்பூர் மாஜி மேயர் செல்வராஜ்! திகில் அனுபவம் குறித்து ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு சிறப்பு பேட்டி
பல உயிர்களை காவு வாங்கிய இலங்கை தொடர்பு குண்டு வெடிப்புகளில் இருந்து, திருப்பூர் முன்னாள் மேயரும், திமுக முக்கிய பிரமுகருமான செல்வராஜ் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்....





